Tuesday 9 April 2013

யாரிடம் செல்வோம் இறைவா | Yaridam Selvom Iraivaa


யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா    (4)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும்    (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2)
ஆதரித்தே அரவணைப்பாய்    (2)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா  (2)
குணமதிலே மாறாட்டம்  (2)
குவலயந்தான் இணைவதெப்போ   (2)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2)
உலகிருக்கும் நிலை கண்டு      (2)
உனது மனம் இரங்காதோ       (2)

12 comments:

  1. ஆன்மாநிறைந் பாடல்

    ReplyDelete
  2. உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா

    ReplyDelete
  3. யாரிடம்‌செல்வோம் இறைவா
    யோவான் 6:68 சீமோன் பேதுரு கிறிஸ்துவிடம் சொன்ன வார்த்தை

    ReplyDelete