Thursday 11 April 2013

இடைவிடா சகாயமாதா | Idaivida Sahaya Matha



இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 
மாறாத கொடுமை நீங்காத வறுமை 
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

13 comments:

  1. My favourite song. Amen 🙏

    ReplyDelete
  2. Wonderful song love it!!!

    ReplyDelete
  3. அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

    ReplyDelete
  4. Ave Maria ⛪🙏🙏🙏🙏

    ReplyDelete
  5. மரியே வாழ்க...

    ReplyDelete
  6. இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    ReplyDelete