Sunday 28 April 2013

நானே வானின்று இறங்கி வந்த | Naanae Vaaninintru Irangi Vantha

நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்  (2)

எனது உணவை உண்ணும் எவரும்
பசியை அறிந்திடார்   (2)  -என்றும்
எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

அழிந்து போகும் உணவிற்காக
உழைத்திட வேண்டாம்  (2) -என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்


No comments:

Post a Comment