Saturday 11 May 2013

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு | Anjathae Anjathae Nan Entrum Unnodu


அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்த துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு

குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னைநான் காப்பேன் --2

அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னைநான் காப்பேன் --2

No comments:

Post a Comment